ஆக்கிரமிப்பு

Update: 2022-09-25 09:57 GMT

நாகர்கோவில் வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்துக்கு தினமும் காலையும், மாலையும் ஏராளமானவர்கள் விளையாட வருகிறார்கள். ஆனால் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் இந்த சாலை வழியாக நடந்து செல்ல முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், வடசேரி.98

மேலும் செய்திகள்