கொசு மருந்து அடிக்க வேண்டும்

Update: 2023-12-17 16:54 GMT

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகளிலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இரவிலும், பகலிலும் மக்கள் கொசுத்தொல்லையால் அவதிப்படுகின்றனர். இதனால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

-குமார், செங்கம்.

மேலும் செய்திகள்