தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-02-18 17:29 GMT

வேலூர் ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறை உழவர் சந்தை அருகே நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால், அப்பகுதியில் பொதுமக்கள், குழந்தைகள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும் அவ்வப்போது நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு சாலைகளில் ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்