குரங்குகள் தொல்லை

Update: 2023-12-10 17:16 GMT

செங்கம் அருகில் உள்ள சொப்பனந்தல் கிராமத்தில் குரங்குகள் தொல்லை உள்ளது. வீட்டுத் தோட்டத்தில் உள்ள காய்கறிகள், மொட்டைமாடியில் உலர்த்தப்படும் தானியங்கள் ஆகியவற்றை குரங்குகள் தின்று சேதப்படுத்துகின்றன. குடிநீர் குழாய்கள், வயர், கேபிள் ஆகியவற்றை சேதப்படுத்துகின்றன. குரங்குகளை பிடித்து காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாஸ்கர், செங்கம். 

மேலும் செய்திகள்