குரங்குகள் தொல்லை

Update: 2022-11-02 10:55 GMT

கலவை பேரூராட்சியில் அதிகமாக குரங்குகள் சுற்றித்திாிகின்றன. கலவை அங்காளம்மன் கோவில், கமலக்கண்ணி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பூஜை பொருட்கள், தேங்காய், பழம் ஆகியவற்றை பிடுங்கி சென்று விடுகின்றன. பஜார் வீதியில் உள்ள பழக்கடை, மளிகைக்கடையில் புகுந்து பொருட்களை எடுத்துச் செல்கின்றன. வீட்டில் உள்ள பொருட்களையும் எடுத்துச் சென்று விடுகின்றன. ஓட்டு வீடுகளில் ஓட்டை பிரித்து வீசுகின்றன. கேபிள் வயர்களில் தொங்கி அறுத்து விடுகின்றன. குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சவுந்தரராஜன், கலவை.

மேலும் செய்திகள்