குரங்குகள் தொல்லை

Update: 2022-10-12 12:10 GMT

போளூரில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளில் புகுந்து பொருட்களை நாசம் செய்கின்றன. சாலையில் நடந்து செல்லும் சிறுவர்-சிறுமிகளிடம் இருந்து கையில் வைத்திருக்கும் பொருட்கள், தின்பண்டங்கள் பறித்து, அவர்களது கைகளை‌ கடித்தும், குதறவும் செய்கின்றன. இதன் விளைவாக அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும்.

-ராமசாமி கவுண்டர், போளூர்.

மேலும் செய்திகள்