நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், நாட்டறம்பள்ளி.
நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், நாட்டறம்பள்ளி.