ஆரணி கோட்டை வடக்கு தெருவில் உழவர்சந்தை அருகில் நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமல் பூட்டியே கிடக்கிறது. அதை திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
-முருகேசன், ஆரணி.