பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2025-06-08 18:46 GMT

வேலூர் தாலுகா அன்பூண்டி கிராமத்தில் தாங்கல் ஏரி உள்ளது. அந்த ஏரியில் இருந்து செல்லும் 3 பாசனக் கால்வாய்கள் தூர் வாராமல் புதர் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் தண்ணீர் செல்வதால் பயிர்கள் நாசமாகிறது. கால்வாய்களை தூர்வார நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ப.நடராஜன், அன்பூண்டி. 

மேலும் செய்திகள்