ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2023-02-01 16:49 GMT

சேத்துப்பட்டு-ஆரணி ரோடு, போளூர் ரோடு, வந்தவாசி ரோடு, செஞ்சி ரோடு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள நடைமேடையை நான்கு ரோடுகளிலும் உள்ள கடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது விபத்துகள் நடக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.

-பொதுமக்கள், சேத்துப்பட்டு. 

மேலும் செய்திகள்