கோவில் இடம் ஆக்கிரமிப்பு

Update: 2025-06-15 20:11 GMT

திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் உள்ள சந்தைமேட்டில் ஆஞ்சநேயர் கோவில் பின்பக்கம் அரசு வழங்கிய வீட்டு மனைகள் உள்ளன. அந்த இடத்தில் கோவில் இடம் உள்ளது. கோவில் இடத்தை அக்கம் பக்கத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். கோவில் இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேந்திரன், துரிஞ்சாபுரம். 

மேலும் செய்திகள்

மயான வசதி