ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-14 12:04 GMT

சேத்துப்பட்டு பகுதியில் செஞ்சி ரோடு, போளூர் ரோடு, ஆரணி ரோடு ஆகிய இடங்களில் அரசுக்கு சொந்தமான நீர் நிலைகளான ஏரி, குளம், கால்வாய் ஆகியவை உள்ளன. இந்த ஏரி, குளங்களில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடு, கடைகள் கட்டப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.

ஆறுமுகம், சேத்துப்பட்டு

மேலும் செய்திகள்