நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும்

Update: 2024-06-23 17:16 GMT

சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அதில் ஒவ்வொரு தெருக்களிலும் 5 முதல் 10 நாய்கள் வரை சுற்றித்திரிகின்றன. பெரும்பாலான நாய்கள் வெறிப்பிடித்தாற்போல் உள்ளன. இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டுகின்றன. நாய்களை கட்டுப்படுத்த வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும்.

-செல்வம், சேத்துப்பட்டு. 

மேலும் செய்திகள்