நாய்கள் தொல்லை

Update: 2023-12-31 17:27 GMT

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நடந்து செல்வோரை துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ளன. மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நாய்களுக்கு கருத்தடை செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-சரவணன், செங்கம்.

மேலும் செய்திகள்