நாய்கள் தொல்லை

Update: 2023-12-24 16:58 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் அனுமந்த கவுண்டர் தெரு, காவல் நிலைய வீதி, தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களை துரத்துகின்றன. திடீரெனக் குறுக்கே ஓடும் நாய்களால் விபத்துகள் ஏற்படுகிறது. நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூரியா, ஜோலார்பேட்டை.

மேலும் செய்திகள்