நாய்கள் தொல்லை

Update: 2023-10-29 17:19 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் காவல் நிலையம் எதிரில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்களால் பொதுமக்களுக்கு தொல்லையாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்லும்போது, திடீரெனக் குறுக்கே நாய்கள் ஓடி விபத்துக்கு காரணமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாகீர், தூசி.

மேலும் செய்திகள்