ஆபத்தை உணராத வாலிபர்கள்

Update: 2026-06-21 14:42 GMT

பொம்மசமுத்திரம் ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் அந்த ஏரி மையப்பகுதியில் உள்ள கிணற்றில் மீன்களை பிடிக்க சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. அதை பொருட்படுத்தாமல் கிணற்றின் மீது ஏறி நின்று ஆபத்தை உணராமல் வாலிபர்கள் மீன் பிடிக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்