நாய்கள் தொல்லை

Update: 2022-10-30 13:08 GMT

ஆம்பூர் மோட்டுக்கொல்லை‍ பகுதியில் நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜமீல், ஆம்பூர்.

மேலும் செய்திகள்