வாகனங்களால் இடையூறு

Update: 2023-10-29 17:46 GMT

நாட்டறம்பள்ளியில் இயங்கி வரும் ஒரு அரசு வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க தக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

-எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்