டெங்கு விழிப்புணர்வு தேவை

Update: 2023-05-17 17:22 GMT

காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள 29 ஊராட்சிகளில் இதுவரை டெங்கு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. பொதுமக்களுக்கு குறும்படம் மற்றும் விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு இலைச்சாறு ஆகியவை வழங்கவில்லை. கொசு மருந்து அடிக்க வேண்டும்.

-கிருஷ்ணமூர்த்தி, காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்