சேதமான பயணிகள் நிழற்குடை

Update: 2024-01-21 17:17 GMT

நாட்டறம்பள்ளி அருகே கேத்தாண்டபட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து மேற்கூரை கம்பிகள் வெளியே தெரிகின்றன. அங்கு நிற்க பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரத்குமார், கேத்தாண்டபட்டி.

மேலும் செய்திகள்