சீமை கருவேலமரங்களை அகற்ற வேண்டும்

Update: 2022-08-12 10:54 GMT

குடியாத்தம் நகரம் பேரணாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள ஏரியில் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அந்த மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு

மேலும் செய்திகள்