மாடுகள் தொல்லை

Update: 2023-09-03 16:56 GMT

பேரணாம்பட்டு புத்துக்கோவில் பகுதியில் உள்ள குடியாத்தம் சாலையில் மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. மாடுகள் தொல்லையால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்