ஆபத்தான மரம் அகற்றப்படுமா?

Update: 2024-07-14 21:08 GMT

நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தின் தென்மேற்குத் திசையில் மரம் ஒன்று பட்டுப்போய் உள்ளது. அதன் கிளைகள் முறிந்து கீழே விழுகின்றன. அந்த மரம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் நடக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-சம்பத், சமூக ஆர்வலர், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்