விற்பனைக்கு வரும் நெல் மூட்டைக்கு லஞ்சம்

Update: 2023-06-04 13:29 GMT

போளூர் தாலுகா புதுப்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வரும் விவசாயிகளிடம் கிலோவுக்கு ஒரு ரூபாய் வீதத்தில் சிலர் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வருகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-கணேசமூர்த்தி, போளூர்.

மேலும் செய்திகள்