மின் விளக்கு எரியாத ஏ.டி.எம். மையம்

Update: 2024-06-09 19:44 GMT

ஜோலார்பேட்டை இடையம்பட்டி பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் கடந்த சில நாட்களாக இரவில் மின் விளக்குகள் எரியாததால் அப்பகுதி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தங்களது செல்போனில் டார்ச் லைட்டை அடித்து பணம் எடுக்கும் அவல நிலை உள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏ.டி.எம். மையத்தில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

-மதன், ஜோலார்பேட்டை.

மேலும் செய்திகள்