அரிச்சந்திரன் சிலை புதிதாக அமைக்கப்படுமா?

Update: 2023-03-01 16:55 GMT

வாலாஜாபேட்டை கருக்கல்மலை மயானத்தில் அதிக அளவில் இறந்தவர்கள் உடல்கள் புதைக்க, எரிக்கப்படுகின்றன. மயானத்தின் நுழைவு வாயிலில் உள்ள அரிச்சந்திரனை வழிபட்டு இறுதிச்சடங்குகள் செய்வது வழக்கம். பல வருடங்களாக இந்த அரிச்சந்திரன் சிலையின் கால்கள் உடைக்கப்பட்டு, தரையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டில் அரிச்சந்திரன் சிலைைய புதிதாக அமைப்பார்களா?

-ஹரிகரன், வாலாஜா.

மேலும் செய்திகள்