தினத்தந்திக்கு பாராட்டு

Update: 2022-11-27 12:25 GMT

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்றும், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு டாக்டர்கள் இல்லை என்றும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் தற்போது காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவத்துக்கு டாக்டரை நியமித்துள்ளனர். நடவடிக்கை எடுத்த மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள், நோயாளிகள் பாராட்டு தெரிவித்தனர்.

-பெ.சிவக்குமார், ஆம்பூர். 

மேலும் செய்திகள்