ராணிப்பேட்டை மாவட்டம் வெங்குபட்டு கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. அதற்கு சுற்றுச்சுவர் இல்லை. அங்கு, இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. கால்நடை மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
-பாலாஜி, வெங்குபட்டு.