வசதியற்ற கட்டிடத்தில் செயல்படும் நூலகம்

Update: 2024-02-18 17:49 GMT

ஆம்பூரில் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வந்தது. தற்போது நூலகம் வசதியற்ற ஒரு பள்ளிக்கட்டிடத்தில் செயல்பட்டு வருவது வாசகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம்பூர் மாவட்ட கிளை நூலகம் ஒரு தகுதியான கட்டிடத்தில் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவிச்சந்திரன், ஆம்பூர். 

மேலும் செய்திகள்