கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் மனநலம் பாதித்தவர்கள் சுற்றி திரிகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து பாதுகாக்க முன்வருவார்களா?
-பொன்னுவேல், பர்கூர், கிருஷ்ணகிரி.