நடைபாதையின் அவல நிலை

Update: 2022-08-18 16:10 GMT
பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த நடைபாதையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி