மின்கம்பத்தை ஆக்கிரமிக்கும் செடி-கொடிகள்

Update: 2022-08-15 18:15 GMT

கொடைரோட்டில் இருந்து மாவுத்தன்பட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தை சுற்றிலும் செடி-கொடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த இடமே புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதில் விஷ பூச்சிகளும் இருக்கின்றன. எனவே புதர்மண்டிய நிலையில் இருக்கும் செடி-கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்