கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பாலதோட்டனப்பள்ளி ரோட்டில் உள்ள பெரிய ஏரி, பல ஆண்டுகளுக்கு பிறகு தொடர் மழையால் நிரம்பி உள்ளது. இந்தநிலையில் ஏரியில் ஆகாயத்தாமரை படர்ந்து உள்ளதால் மாசு ஏற்பட்டு, நீர்நிலை கெடும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், தேன்கனிக்கோட்ைட, கிருஷ்ணகிரி.