கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிக்கூடங்கள் ஏராளமாக அமைந்துள்ளன. அந்த பள்ளிக்கட்டிடங்களில் சில விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றனர். மேலும் சில பள்ளிக்கூடங்களில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்து சீரமைக்க முன் வரவேண்டும்.
-தர்மலிங்கம், கிருஷ்ணகிரி.