கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி தேவ சமுத்திரம் ஏரி, புதூர் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் ஆகாயத்தாமரை அதிகளவில் வளர்ந்து ஏரியே தெரியாத அளவிற்கு முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது. மேலும் இந்த ஏரியில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. ஏரியை தூர்வாரி மழைநீர் தேங்கி நிற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முகம்மதுஅலி, கிருஷ்ணகிரி.