சாலையில் ஓடும் மழைநீர்

Update: 2022-08-08 16:43 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் அழகாகவுண்டனூர் பகுதியில் சாலையில் மழைநீர் ஓடுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும்.

-ரவி, தர்மபுரி. 

மேலும் செய்திகள்