வடிகால் வசதி வேண்டும்

Update: 2025-11-09 17:36 GMT
செஞ்சி அருகே ஆலம்பூண்டி 9-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் சாலையை சீரமைத்து, வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்