தெருநாய்கள் தொல்லை

Update: 2025-11-09 17:37 GMT
கடலூர்- வண்டிப்பாளையம் செல்லும் சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும், வாகன ஓட்டிகளை துரத்துகின்றன. இதனால் அவர்கள் கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்