பூங்கா நுழைவு வாயிலை அடைத்த வாகனங்கள்

Update: 2026-06-14 19:23 GMT

வேலூர் பெரியார் பூங்காவுக்கு பொதுமக்கள் பலர் பொழுதுப்போக்குக்காக வந்து செல்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் வாகனங்களில் வருவோர் பூங்காவின் நுழைவுப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்வதால் பூங்காவுக்குள் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்