தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-06 09:33 GMT

வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளியாடி பகுதியில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த பகுதியில் வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவை உள்ளன. பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளை நாய்கள் கடிக்க துரத்துவதால் அவர்கள் மிகவும் அச்சப்பட்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜாண், பள்ளியாடி.

மேலும் செய்திகள்