சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி

Update: 2022-07-30 15:37 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் விளையாட்டு மைதானம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும் பள்ளியின் நுழைவுவாயில் கேட் பழுதடைந்து பல நாட்கள் ஆகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி விளையாட்டு மைதானத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

-அஜய், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்