சுகாதார சீர்கேடு

Update: 2023-09-10 09:44 GMT


பெதப்பம்பட்டியில் செஞ்செரி மலை செல்லும் வழியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியை சுற்றி அசுத்தமாக காணப்படுகிறது. அது மட்டுமல்ல குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு வேலி அமைக்கப்பட்டு மரங்கள் வைத்தால் நன்மை பயக்கும் அதற்க்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்