தெருநாய்கள் தொல்லை

Update: 2023-08-30 16:30 GMT

தர்மபுரி நகரங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், தர்மபுரி.

மேலும் செய்திகள்

மயான வசதி