தெருநாய்கள் தொல்லை

Update: 2023-08-20 17:42 GMT

சேலம் சுப்பிரமணியபுரம் விரிவாக்கம், குளூனி பள்ளி ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் அந்த தெருநாய்கள் கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் பிடித்து செல்ல வேண்டும்.

-ஈஸ்வரன், சேலம்.

மேலும் செய்திகள்