தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2023-08-13 17:27 GMT

சேலம் இரும்பாலை சாலை சர்க்கார் கொல்லப்பட்டியில் சாமியார் கடை பஸ் நிறுத்தம் அருகே நடுவே உள்ள தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்களில் செல்வோர் ஆபத்தான முறையில் சாலையை கடக்கின்றனர். இந்த பகுதியில் தினமும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அங்கு உள்ள மின்விளக்கும் எரியவில்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா ?

-ஆதி, சேலம்.

மேலும் செய்திகள்