மின்விளக்கு எரியவில்லை

Update: 2023-08-02 16:21 GMT

ஓமலூர் தாலுகா கோட்டை மேட்டுப்பட்டி கிராமம் ஆர்.சி. செட்டிப்பட்டி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டானா முதல் கார் கம்பெனி வரை சர்வீஸ் ரோட்டிலும் மயானம் செல்லும் வழியில் உள்ள ரோட்டிலும் மின்விளக்குகள் இருந்தும் மாதக்கணக்கில் எரியவில்லை. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.

ஜோசப், ஓமலூர்.

மேலும் செய்திகள்