தாமதமாகும் பணிகள்

Update: 2023-07-19 16:50 GMT

சேலம் மாநகராட்சி 42-வது வாா்டு சத்தியமூர்்த்திநகர் பாவடி பெண்கள் பள்ளி அருகில் திட்ட பணிகளுக்காக பெரிய குழி தோண்டப்பட்டது. தற்போது அந்த பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி மாணவிகள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த குழியில் மாணவிகள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே பள்ளி மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-பாலாஜி, சேலம்.

மேலும் செய்திகள்