தெருநாய்கள் தொல்லை

Update: 2023-06-25 17:08 GMT
  • whatsapp icon

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் வாகனம் மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்துகிறது. இதனால் அந்த பகுதி பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சிவம், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்