கடும் நடவடிக்கை

Update: 2023-06-07 16:57 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தை உரிமம் இல்லாமல் சிறுவர்கள் ஓட்டுகிறார்கள். இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சிறுவர்களை வாகனம் ஓட்டுவதற்கு தடை விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-குரு, வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்